முத்தமிழ் அறிவாலயத்தின் நத்தார் விழா இன்று சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இன்றைய காலநிலையையும் கருத்தில் கொள்ளாது இவ்விழா சிறப்புற அமைய உறுதுணையாகயிருந்த ஆசிரியார்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கலைக்குழு
முத்தமிழ் அறிவாலய நிர்வாகம்.