கோடைகால ஒன்றுகூடலும் நன்றிகளும்🧡🙂
ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள்,மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் முத்தமிழ் அறிவாலயம் தனது கோடைகால விடுமுறையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது. கோடைகால விடுமுறையானது எல்லோருக்கும் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.🌻🌲🍀🌞🌞18.06.2022இல் Årvoll…
இல்ல விளையாட்டு 2022
நோர்வே முத்தமிழ் அறிவாலயமும், அஸ்கர்பாரும் தமிழ் அறிவாலயமும் இணைந்து நடாத்திய மாணவர் பெற்றோருக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 11.06.2022இல் Skedsmohallen விளையாட்டுமைதானத்தில் விளையாட்டுக்குழு, ஆசிரியர்கள், மாணவர்கள்,…
விளையாட்டுவிழா 2022
வருகின்ற சனிக்கிழமை 11.06.2022 முத்தமிழ் அறிவாலயம் ஒஸ்லோ மற்றும் தமிழ் அறிவாலயம் அஸ்கர் பாரூம் தமிழ் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். அதற்கான…
மாணவர்களுக்கான இறகுப்பந்து சதுரங்க போட்டி
கடந்த வியாழக்கிழமை ( 26.05.2022) இல் பாடசாலைகளான முத்தமிழ் அறிவாலயமும் மற்றும் அஸ்கர் பாரும் தமிழ் அறிவாலயமும் இணைந்து பெற்றோர்களுக்கான கரப்பந்து,இறகுப்பந்துப்போட்டிகளும் மற்றும் மாணவர்களுக்கான சதுரங்க போட்டிகளையும்…
சதுரங்கம்-கரப்பந்தாட்டம் -இறகுப்பந்தாட்டம்
முத்தமிழ் அறிவாலயம் ஒஸ்லோ மற்றும் தமிழ் அறிவாலயம் அஸ்கர் பாரும் இணைந்து நடாத்திய உள்ளகப்போட்டிகள் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. மிகப்பலர் இம்முறை இணைந்து கொண்டது சிறப்பு
வாணிவிழா 2021
முத்தமிழ் அறிவாலயத்தில் பண்டமிக்காலத்துக்கு ஏற்ப 16.10.2021வாணிவிழா கொண்டாடப்பட்டது என்பதனை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். .
தமிழ்ப் உயர்பரீட்சை வகுப்புகள்
அறிவித்தல்!வகுப்பு ஆரம்பமாகின்றது.தமிழ்ப்பரீட்சை:தரம்1( Nivå 1) ,தரம்2 (Nivå 2), தரம்3 (Nivå 3) எடுக்க விரும்பும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பம்.*எழுத்துமூலப்பரீட்சை (skriftlig eksamen )*வாய்மூலப்பரீட்சை ( Muntlig…
அறிவித்தல்!
எல்லோருக்கும் வணக்கம்! எமது தமிழ் பாடசாலை நாளை சனிக்கிழமையில் ( 28.08.2021 ) இருந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வழமைபோல் Årvoll பாடசாலையில் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம். தமிழ்…
எல்லோருக்கும் வணக்கம்!
கோடைகால விடுமுறையின் பின் புதிய ஆண்டில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வழமைபோல் எமது பாடசாலைதிகதி: 21.08.2021சனிக்கிழமை ஆரம்பமாகின்றது என்பதனை முத்தமிழ் அறிவாலயம் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது