முத்தமிழ் அறிவாலயத்தின் வாணி விழா எதிர்வரும் 01.10.2022காலை 10:00 மணிக்கு Årvoll பாடசாலையில் நடைபெறவுள்ளது. அன்றைய விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்.

ஏடு தொடக்கும் மாணவர்கள் அன்று ஏடு தொடக்கலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு,

தொ.எண்: 94097121

பங்குபற்றும் அனைவரும் தமிழ் கலாச்சார ஆடையில் வரும்படி மிகத்தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

நன்றி.