கடந்த வியாழக்கிழமை ( 26.05.2022) இல் பாடசாலைகளான முத்தமிழ் அறிவாலயமும் மற்றும் அஸ்கர் பாரும் தமிழ் அறிவாலயமும் இணைந்து பெற்றோர்களுக்கான கரப்பந்து,இறகுப்பந்துப்போட்டிகளும் மற்றும் மாணவர்களுக்கான சதுரங்க போட்டிகளையும் மிகவும் சிறப்பாக நடாத்திமுடித்தார்கள். இவ் விளையாட்டுக்களில் பங்கு பற்றிய பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்